Wednesday, June 15, 2011

என்ன கொடும சார் இது ...

அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
அடிக்கடி சண்டை ....
விவாகரத்து வேண்டி
இருவரும் விண்ணப்பம் ...
குழந்தை யாருக்கென்று
நீதிமன்றத்தில் வழக்கு ...


தீர்ப்பு வந்தது ....

குழந்தை
அம்மாவிடம்
ஐந்து வருடம் ....

அப்பாவிடம்
ஐந்து வருடம் ....

தவிக்கும்
குழந்தையின் பெயர் ....

.
.
.
.
.
.

தமிழ் நாடு ....

1 comment:

  1. ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
    மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

    ReplyDelete